Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

பட்டாம்பூச்சி,...

| | 14.3.09
|



வண்ணத்துப் பூச்சிகளாய்,
வந்துபோகும் வாழ்க்கை வேண்டும் !,...

பிரியமானவர்களே சொல்லுங்கள் ...!

எந்த பூவுக்குள் தவம் செய்தால்,
பட்டாம்பூச்சியாய் பிறக்க முடியும் ?!!!,...

3 comments:

Unknown said...

கண்ணீரோ கன்னம் நனைக்க வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க நெஞ்சமோ உன்னை நினைக்க காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க மரணமும் என்னை மறந்து போக ஜனனமும் உன்னை நினைத்து உருக எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்

Ahamed irshad said...

Nice

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவளது புன்னகைக்குள் குடியேறி தவம் செய்தால் அவளது புன்னகைக்குள் குடியேறி தவம் செய்தால் உங்கள் ஆசை நிறைவேறும்...

தலைவா தயவு செய்து WORD Verification Remove செய்து விடுங்கள்..இதனாலையே பலர் பின்னூட்டமிடாமல் சென்று விடுவார்கள்...உங்கள் ஆசை நிறைவேறும்...

Related Posts with Thumbnails
 

திருக்குறள்