Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

இனிமையான நேரம்

| 0 comments | 6.12.19
|

இனிய நேரத்தில்
இனிமையாக பேசுவது எப்படி

| 0 comments | 13.7.13
|

இனிமையான காலங்கள்  :-



அம்மா ,...

| 0 comments | 17.3.13
|

அம்மா ,...

என்று அழைக்காத குழந்தையும் இல்லை ,...
அ ஆ என்று சொல்லாத குழந்தையும் இல்லை ,...
அதனால் தான் திருவள்ளுவரும் 'அ' முதல் எழுத்தாய் கொண்டு திருக்குறளை எழுத ஆரம்பித்தாரோ ,...



இல்லை என்பது வாழ்வில் இல்லை !,...

| 0 comments | 17.9.11
|




எட்டாத உயரத்தில் இதயமும் இல்லை !
எட்டும் உயரத்தில் வானமும் இல்லை !!
திகட்டாத காதலும் இல்லை !
திகட்டும் நட்ப்பும் இல்லை !!
இல்லை என்பது வாழ்வில் இல்லை !

பட்டாம்பூச்சி,...

| 3 comments | 14.3.09
|



வண்ணத்துப் பூச்சிகளாய்,
வந்துபோகும் வாழ்க்கை வேண்டும் !,...

பிரியமானவர்களே சொல்லுங்கள் ...!

எந்த பூவுக்குள் தவம் செய்தால்,
பட்டாம்பூச்சியாய் பிறக்க முடியும் ?!!!,...

சொல்லாதீர்கள்,...

| 0 comments |
|


கவிஞர்களே சொல்லாதீர்கள் ,...

பெண்ணை நிலவு என்று,
அங்கு பலபேர் சென்று வருவதால் !,...

பெண்ணை தென்றல் என்று,
அது பலரை வருடி வருவதால் !,...

கனவு,...

| 0 comments |
|


எதை எதையோ,
தேடுகிறோம் - இருட்டில்
ஆனால் நம் கண்களில்,
தெரிவது கனவு மட்டுமே,.......

இசை ,.........

| 3 comments |
|


வாழ்வில் ஆன்மாவின் மீது படியும்
தூசியைத் துடைப்பதும் இசை,...

வாழ்வில் துன்பங்களை மறந்து
இனிமையை கொடுப்பதும் இசை,...

என்ன உலகம் இது,...

| 2 comments |
|


தாய்க்கு பின் - தாரம்
தாரத்துக்கு பின்,...
தாய் பாரமா ?!,... என்ன வினோதமான உலகம் ...

உயிர் உள்ளவரை,...

| 0 comments | 16.1.09
|


நினைவுகள் இருக்கட்டும் ,...
நமது நட்பு ,.... உள்ளவரை - மட்டுமல்ல
நமது உயிர் உள்ளவரை ,........

Related Posts with Thumbnails
 

திருக்குறள்