Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

பட்டாம்பூச்சி,...

| 3 comments | 14.3.09
|



வண்ணத்துப் பூச்சிகளாய்,
வந்துபோகும் வாழ்க்கை வேண்டும் !,...

பிரியமானவர்களே சொல்லுங்கள் ...!

எந்த பூவுக்குள் தவம் செய்தால்,
பட்டாம்பூச்சியாய் பிறக்க முடியும் ?!!!,...

சொல்லாதீர்கள்,...

| 0 comments |
|


கவிஞர்களே சொல்லாதீர்கள் ,...

பெண்ணை நிலவு என்று,
அங்கு பலபேர் சென்று வருவதால் !,...

பெண்ணை தென்றல் என்று,
அது பலரை வருடி வருவதால் !,...

கனவு,...

| 0 comments |
|


எதை எதையோ,
தேடுகிறோம் - இருட்டில்
ஆனால் நம் கண்களில்,
தெரிவது கனவு மட்டுமே,.......

இசை ,.........

| 3 comments |
|


வாழ்வில் ஆன்மாவின் மீது படியும்
தூசியைத் துடைப்பதும் இசை,...

வாழ்வில் துன்பங்களை மறந்து
இனிமையை கொடுப்பதும் இசை,...

என்ன உலகம் இது,...

| 2 comments |
|


தாய்க்கு பின் - தாரம்
தாரத்துக்கு பின்,...
தாய் பாரமா ?!,... என்ன வினோதமான உலகம் ...

உயிர் உள்ளவரை,...

| 0 comments | 16.1.09
|


நினைவுகள் இருக்கட்டும் ,...
நமது நட்பு ,.... உள்ளவரை - மட்டுமல்ல
நமது உயிர் உள்ளவரை ,........

Related Posts with Thumbnails
 

திருக்குறள்