Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

பிரிவும் சுகமானது,...

| | 28.3.08
|



முன்னவன் பார்வையில் அவள்,
பின்னவன் காண்கையில் கானல் நீர் !

முன்னவன் கண்ட அவள்,
பின்னவன் காண்கையில் முன் அவன் !

அவளின் நா திறக்கையில் ,
அவனின் நா திறந்தது !

திறந்ததனால் எழுந்த,
மொழியினிலே மொழியும் கலந்தது !

சிறுமணிதுளி அளவு காலத்தில்,
பிரிவு தழுவியது அவர்களை !

அந்த பிரிவும் சுகமானதானது ,
அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி !?,...

-மதி.பிரகாஷ்,...

0 comments:

Related Posts with Thumbnails
 

திருக்குறள்